Tag: தமிழ் நாடு
சீமானின் மேல்முறையீடு மனு தள்ளி வைப்பு – உச்சநீதிமன்றம்
சீமானின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் உத்தரவிட்டு, ஜூலை 31-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.சீமானுக்கு எதிரான விஜயலட்சுமியின் புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால...
ஜல்லி, எம்.சாண்ட் விலை குறைப்புக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -இராமதாஸ் வலியுறுத்தல்
அரசு அறிவித்தும் ஜல்லி மற்றும் எம்.சாண்ட் விலை குறையவில்லை, தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர், தலைவர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்பக்கத்தில்...
பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
ஒதுக்கிய நிதி கூட செலவிடப்படவில்லை, முடங்கிக் கிடக்கும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு உயிரூட்ட துணைவேந்தரை நியமியுங்கள் என்று அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
சாமானிய மக்களுக்காக சாமானியனின் ஆட்சி – முதல்வரின் பேச்சு!
சாமானிய மக்களுக்காக சாமானியனின் ஆட்சி என்றும் தொழிலாளர்களின் வளர்ச்சிக்கு இலக்கு வைத்து செயல்படும் ஆட்சி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உலக உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிபேட்டை மே தின பூங்காவில் உள்ள...
மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்
எந்த பிழைக்கும் இடம் இல்லாமல் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு மதிமுக தொழிலாளர்...
கரும்புக்கு ரூ.5000 கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்!
கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும் உயர்த்துவது போதாது, டன்னுக்கு ரூ.5000 வழங்க அரசுகள் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
