Tag: தமிழ் நாடு

திருப்பத்தூரில் கரடி குதறியதால் பெண் படுகாயம்!

நாட்றம்பள்ளியில்  விவசாய நிலத்தில் பருத்தி எடுத்துக் கொண்டிருந்த போது கரடி தாக்கியதில் ராஜி என்பவா் படுகாயமடைந்தாா்.திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி அருகே கொத்தூர் என்ற பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்ததால், அந்த பகுதி முழுவதும்...

வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு – அன்பில் மகேஸ்

பள்ளிகள் திறக்கப்படும் தேதி வெயிலின் தாக்கத்தை பொறுத்து  முடிவு எடுக்கப்படும் என்று  அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.பள்ளிகள் திறக்கப்படும் தேதி வெயிலின் தாக்கத்தை பொறுத்து எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இது...

மே 1 விடுமுறையை சட்டமாக்கி தந்தவர் கலைஞர் – முதல்வர் பெருமிதம்!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள உழைப்பாளர் தினத்தையொட்டி மே தின பூங்காவில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மலர்வளையம் வைத்து முதலமைச்சா் மரியாதை செலுத்தினார். மே தினத்தையொட்டி உழைப்பாளர்...

உழைப்புச் சுரண்டலுக்கெதிராக, தொழிலாளி வர்க்கம் அணி திரள வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக, தொழிலாளி வர்க்கம் அணி திரள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்...

மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி கீழ் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைவில் 120 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.இன்றைய மாமன்ற கூட்டத்தில் வார்டு 43 மாமன்ற உறுப்பினர் பவித்ரா நரேஷ்குமார்...

சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டும் – உள்துறை செயலாளர்

தமிழகத்தில் விசா காலம் முடிந்து, சட்ட விரோதமாக தங்கி உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றுவது தொடர்பாக உள்துறை செயலாளர் தீரஜ் குமார் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.ஜம்மு - காஷ்மீரின்...