Tag: தமிழ் நாடு
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி
அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களை பணிநிலைப்பு செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பூதியத்தில்...
மோசடி திமுகவின் வலையில் தமிழக மகளிர் சிக்க மாட்டார்கள் – நயினார் நகேந்திரன் விமர்சனம்
2021-இல் ஆட்சி அரியணை ஏறியதிலிருந்து 2024 பாராளுமன்றத் தேர்தல் வரை 28 மாதங்கள் மகளிர் உரிமைத் தொகை வழங்காமல் ஏமாற்றிய திமுக அரசு, வலையை விரித்து இரையைப் பிடிப்பது போல, இப்பொழுது ரூ.5,000...
“திராவிட மாடல் நல்லாட்சிக்கு மேலும் ஒரு மகுடம் இணைத்தது போலாகும்” – கே.எம்.காதர் மொகிதீன் பெருமிதம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலை நோக்கு பார்வைக்கு வரவேற்பு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கூறியுள்ளாா்.திராவிட மாடல் நல்லாட்சிக்கு மேலும் ஒரு மகுடம் இணைத்தது போலாகும்....
மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக ரூ.5000 என்ற முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது – ஜவாஹிருல்லா
மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக ரூ.5000 என்ற முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மாதாந்திர...
இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? – விஜய் கேள்வி
புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? என தவெக தலைவா் விஜய் விமா்சனம் செய்துள்ளாா்.இது குறித்து...
ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு இது உண்மையான நிவாரணமாக அமையும் – செல்வப் பெருந்தகை
மகளிர் குடும்பத் தலைவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை உயர்வு அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 1.31 கோடி குடும்பங்கள் நேரடியாகப் பயன் பெற உள்ளன என செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.இது...
