Tag: தமிழ் நாடு
ஓட்டல் உரிமையாளர்கள் மூலம் புதிய செயலி அறிமுகம்…
வாடிக்கையாளர்கள் நலன் கருதி, புதிய செயலி ஒன்றை நாமக்கல் தாலுகாவில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் உருவாக்கியுள்ளனா்.நாமக்கல் தாலுகாவில் உணவு விநியோகத்திற்காக புதிய செயலி ஓட்டல் உரிமையாளர்கள் உருவாக்கினாா்கள். நாமக்கல்லில் ஜூலை 1 ஆம்...
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமே இலக்கு–முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது நமது இலக்கு என கோவை மாஸ்டர் ப்ளான் 2041ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.மேலும், இது குறித்து தனது வலைதளப் பக்கத்தில், “தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர்...
கோவை அதிமுக கூட்டத்தில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு?-நழுவிச் சென்ற அண்ணாமலை…
கோவையில் இருந்து சுற்றுபயணத்தை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி துவங்க இருக்கும் நிலையில், அதிமுக கூட்டத்தில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளிக்காமல் தவிர்த்து...
தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- செல்வப்பெருந்தகை கோரிக்கை
தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் ஒன்றிய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை...
சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க நோ அபராதம்…இந்தியன் வங்கி அறிவிப்பு…
சேமிப்பு கணக்கு குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காவிட்டாலும் அபராதம் கிடையாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தொடர்ந்து, இந்தியன் வங்கியும் அறிவித்துள்ளது.நாட்டில் உள்ள ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டியது...
முதலில் ஓவியம் படைக்கிறேன் பின்பு வள்ளுவர் காவியம் படைக்கிறேன்- வைரமுத்து
தமிழர்களின் ஒவ்வோர் உள்ளமும் வள்ளுவர் வாழும் இல்லம்தான். முதலில் ஓவியம் படைக்கிறேன் ஜூலை 13ல் வள்ளுவர் காவியம் படைக்கிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். திருக்குறளில் உள்ள அறத்துபால், பொருட்பால், இன்பத்துபால் ஆகியவற்றிற்கு...
