Tag: தருமபுரி
புதிய சட்டமன்றம் தேவை: தருமபுரியில் பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி பேட்டி!
அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் அமைக்கப்பட வேண்டும்- தருமபுரியில் சௌமியா அன்புமணி எம்.எல்.ஏ. பேட்டி!முக்கியக் கோரிக்கை: தமிழகத்திற்குத் தேவையான அனைத்து நவீன அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றக் கட்டடம்...
தருமபுரி விவகாரம்: பிரேமலதா விஜயகாந்த் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னி அரசு கடும் பதிலடி!
தேமுதிகவின் சித்தாந்தமே ஆர்.எஸ்.எஸ் தான்... - பிரேமலதாவுக்கு அமைச்சர் வன்னி அரசு அதிரடிப் பதில்!சர்ச்சை: தருமபுரியில் திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்த விமர்சனம்.தேமுதிக விமர்சனம்: விசிக...
“காவிரி, தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நீதிமன்றம் செல்வதே ஒரே வழி!” – தருமபுரியில் எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி பேட்டி!
காவிரி மற்றும் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்கு நீதிமன்றத்தை நாடுவது மட்டுமே ஒரே தீர்வு என்று தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில்...
ஒகேனக்கல்லில் தணிந்தது வெள்ளப்பெருக்கு: பரிசல் இயக்க அனுமதி அளித்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வினாடிக்கு 5,500 கன அடியாக வந்துள்ளதைத் தொடர்ந்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரிசல் போக்குவரத்திற்கு மாவட்ட நிர்வாகம் மீண்டும் அனுமதி அளித்துள்ளது.
காவிரி...
“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து சென்ற ஒருவரை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், அவர் ஒருவரைத் தவிர வேறு யாரும் விசிகவிலிருந்து செல்லவில்லை" எனத் தருமபுரியில்...
மரத்தின் வேர் முதல் நுனி வரை தேன் சொட்டும் பலாப்பழங்கள்; சுவைக்க ஆளின்றி அழுகுவதாக வத்தல்மலை விவசாயிகள் வேதனை!
தருமபுரி மாவட்டத்தின் 'மினி ஏற்காடு' என்று அழைக்கப்படும் வத்தல்மலையில், இந்த ஆண்டு பலாப்பழம் அமோக விளைச்சல் கண்டுள்ள நிலையிலும், போதிய போக்குவரத்து வசதியும் வாங்குவதற்கு ஆட்களும் இல்லாததால் மரங்களிலேயே கனிந்து அழுகி வருவதாக...
