Tag: தற்கொலை

ரயில்வே பெண் போலீஸ் 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ரயில்வே பெண் போலீஸ் 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே ரயில்வே பெண் போலீஸ் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து...

தற்கொலை செய்த மகன் -தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம்

மனஅழுத்த பிரச்சனையால் தாய்க்கு உருக்கமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள மேச்சேரி, மல்லிகுந்தம், ஊஞ்சக்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ்...

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 16 வயது மாணவி தற்கொலை

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 16 வயது மாணவி தற்கொலை ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த ஜார்கண்டை சேர்ந்த 16 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம்...

இன்ஸ்டாகிராம் காதலியை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற காதலன்

இன்ஸ்டாகிராம் காதலியை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற காதலன் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரது மகள் சத்யஸ்ரீ இவர் திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷினிஸ்டாக பணியாற்றி...

விதவைப் பெண்ணிடம் உல்லாசம்:சொந்த தாய் தந்தையை விஷம் வைத்து மகனே கொலை:

விதவைப் பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க இடையூறாக இருந்த சொந்த தாய் தந்தையை விஷம் வைத்து மகனே கொலை செய்துள்ள சம்பவம் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. ஹாசன் மாவட்டம், அரக்கலகோடு தாலுகா பிசிலஹள்ளி...

வாய்க்கால் அருகே சடலமாக கிடந்த ஊராட்சி மன்ற தலைவர்

வாய்க்கால் அருகே சடலமாக கிடந்த ஊராட்சி மன்ற தலைவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த, பழைய வத்தலகுண்டு அருகே மஞ்சளார் ஆற்றின் வாய்க்கால் கரை ஓரத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த J N. பாளையம்...