Tag: தலைமை
தேர்தல் தொகுதி பங்கீட்டில் முறைகேடு? தலைமைக்கு ஜோதிமணி எம்.பி. சரமாரி கேள்வி!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மற்றும் கட்சித் தரப்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடுமையான விமர்சனங்களையும், அடுக்கடுக்கான கேள்விகளையும்...
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் பொறுப்பேற்றார்
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் பொறுப்பேற்றார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு வந்த மூத்த வழக்கறிஞராக விஜய் நாராயண் பொறுப்பேற்றுக்கொண்டார்தவெக அரசு பொறுப்பேற்றதை அடுத்து முந்தைய ஆட்சியில் தலைமை...
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் நியமனம்!
தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்துக்கான தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு உத்தரவு...
முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா
தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.இது குறித்து மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, “மனிதநேயத்தை காக்கும் வகையில் புதிய அரசின் செயல்பாடுகள் இருக்க...
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: மே 14-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் மே 14-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.திராவிட முன்னேற்றக்...
திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் – வைகோ நம்பிக்கை
திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.மே தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை கழகமான தாயகத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர்...
