Tag: தலையங்கம்
பண்டிகையை முன்னிட்டு வாழைப்பழங்கள் விலை உயர்வு!!
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பொள்ளாச்சி சந்தையில் வாழைப் பழங்களின் விலைகள் ஏறியுள்ளன.பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் நடக்கும் வாழைத்தார் மொத்த விற்பனையின் போது, சுற்று வட்டார...
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது – தனியார் பள்ளிகள் இயக்குனர் கண்டிப்பு
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குனர் கண்டிப்பு தெரிவித்துள்ளது.காலாண்டு தேர்வுகள் இன்று நிறைவடையும் நிலையில், நாளை முதல் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை...
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு!!
நவராத்திரி பண்டிகை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதிக தேவை மற்றும் போதிய விநியோகம் இல்லாததால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நவராத்திரி பண்டிகை தொடங்கியதை அடுத்து தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக...
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இன்று முதல் அமல்…மகிழ்ச்சியில் மக்கள்…
வீட்டு உபயோக பொருட்களான ஏசி, 32 Inch மேல் உள்ள டிவி உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, இனி 5%...
பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் சிறையில் அடைப்பு!!
பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கின் ஒரு வார போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.தமிழகத்திலே பல தீவிரவாத சம்பவங்களையும், குண்டு வெடிப்புகளையும் நடத்தி பல உயிர்களை கொன்ற பயங்கரவாதி அபூபக்கர் சித்திக் 30...
அம்பானிக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்களில் சிபிஐ திடீர் சோதனை!
யெஸ் வங்கியிடம் இருந்து ரூ.3000 கோடி கடன்பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் மும்பையில் உள்ள அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்களில் சிபிஐ திடீர் சோதனை நடத்தி வருகிறது.இந்தியாவின் நம்பர் 1...