Tag: தலையங்கம்

இறைச்சி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்!

வாணியம்பாடி அருகே நேதாஜி நகரில் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.வாணியம்பாடி- ஆலங்காயம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நேதாஜி நகர் தர்கா வழியாக...

வருமான வரி தாக்கல் செய்வதற்கான போர்டல் திறக்கப்படாததால் மக்கள் அவதி…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்டல் திறக்கப்படாததால் லட்சக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் போர்டல் திறப்பதில் சிக்கல் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த...

மழை வெள்ளத்தின் பாதிப்புகள் குறித்து செய்முறை ஒத்திகை…

திருவொற்றியூரில் தேசிய மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறைகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று மழை வெள்ளத்தின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து செய்முறை ஒத்திகை மூலம்...

சுத்தரத்தனேசுவர் கோயிலில் புதிய கல்வெட்டுகள் கண்டெடுப்பு…

ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் கோயில் திருப்பணியின் பொழுது புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச்...

முதியவரை தாக்கிய ஓட்டுநர், நடத்துநர்… வீடியோ வைரல்…

சென்னை வண்டலூர் அருகே பேருந்தில் ஏறிய முதியவருக்கும் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அந்த முதியவரை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் கிளாம்பாக்கத்திலிருந்து சென்னை மாநகர பேருந்து...

வலியால் துடி துடித்து வந்த 92 வயது முதியவர்… மறுஜென்மம் கொடுத்த மருத்துவர்கள்…

தொண்ணூற்று இரண்டு வயது முதியவர் ஒருவரின் இரத்த குழாய்களில் இருந்த அடைப்புகளை, இருதயம் துடித்து கொண்டிருக்கும் போதே, மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து தனியார் மருத்துவமனை சாதித்துள்ளது.சென்னையை சேர்ந்த 92 வயதான...