Tag: திராவிட
சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்ற திராவிட மாடல் அரசு – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்வரே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாா்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர்...
பெண்கள் பாதுகாப்பை Compromise செய்த திராவிட மாடல் அரசு – எடப்பாடி பழனிச்சாமி கடும் குற்றச்சாட்டு
திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் பெண்களின் பாதுகாப்பு முற்றிலுமாக Compromise செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாா்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வலைதள பக்கத்தில்...
பருவமழையை விஞ்சிய மது மழை… சாராயம் விற்பதில் சாதனை படைப்பது தான் திராவிட மாடலா? – அன்புமணி காட்டம்
வடகிழக்கு பருவமழையை விஞ்சிய டாஸ்மாக் மது மழை, 3 நாள்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை, சாராயம் விற்பதில் சாதனை படைப்பது தான் திராவிட மாடலா? என பா ம க தலைவா்...
குறுக்குச்சால் ஓட்டும் வேலைகளால் ‘திராவிட மாடல்’ ஆட்சியை வீழ்த்த முடியாது! – கி.வீரமணி
‘ஜி.டி.நாயுடு’ என்றே அறியப்பட்டவரின் பெயரில், ‘நாயுடு’ என்பதை நீக்கினால் பாலத்திற்குப் பெயர் சூட்டப்பட்டதின் நோக்கம் நிறைவேறுமா? குறுக்குச்சால் ஓட்டும் வேலைகளால் ‘திராவிட மாடல்’ ஆட்சியை வீழ்த்த முடியாது! என்றும் ”சிலவற்றுக்கு விதிவிலக்கு வேண்டும்”...
உழவர்களுக்கு துரோகம் இழைக்கும் திராவிட மாடல் அரசு – அன்புமணி கண்டனம்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 9 மாதங்களாகியும் இழப்பீடு வழங்காமல் உணவு படைக்கும் கடவுள்களான விவசாயிகளின் வாழ்வில் திமுக அரசு விளையாடக்கூடாது என அன்புமணி தெரிவித்துள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”காவிரி...
திராவிட மாடல் அரசின் தூக்கமும், துரோகமும் எப்போது களையும்? – அன்புமணி கேள்வி
இரண்டாவது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த களமிறங்கிய கர்நாடகம் திராவிட மாடல் அரசின் தூக்கமும், துரோகமும் எப்போது களையும்? பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள...
