Tag: திராவிட

உழவர்களுக்கு துரோகம் இழைக்கும் திராவிட மாடல் அரசு – அன்புமணி கண்டனம்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 9 மாதங்களாகியும் இழப்பீடு வழங்காமல் உணவு படைக்கும் கடவுள்களான விவசாயிகளின் வாழ்வில் திமுக அரசு விளையாடக்கூடாது என அன்புமணி தெரிவித்துள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”காவிரி...

திராவிட மாடல் அரசின் தூக்கமும், துரோகமும் எப்போது களையும்? – அன்புமணி கேள்வி

இரண்டாவது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த களமிறங்கிய கர்நாடகம் திராவிட மாடல் அரசின் தூக்கமும், துரோகமும் எப்போது களையும்? பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள...

புளித்துப் போன நாடகங்கள்… அரங்கேற்றும் திராவிட மாடல் அரசு… அன்புமணி நக்கல்…

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள், புளித்துப் போன நாடகங்களை மீண்டும் மீண்டும் அரசு அரங்கேற்ற வேண்டாம் என பா ம க தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில்...

”எதிரிகளின் பயமே நமது வெற்றி” திராவிட மாடல் 2.0  ஆட்சி அமைவது உறுதி – ஆர்.எஸ்.பாரதி!

எதிரிகளின் பயமே நமது வெற்றி. ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை எந்த அளவிற்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 2026 லும் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களது தலைமையில் திராவிட மாடல்...

பெரியார் வழியிலே சாதி மத அடையாளங்களை அழிக்கும் உறுதியில் திராவிட மாடல் அரசு – தொல்.திருமாவளவன் பாராட்டு

திராவிட மாடல் ஆட்சியில் பெரியார் வழியிலே, படிப்படியாக, சாதி மத அடையாளங்களை அழித்து எறியும் பணியை, உறுதியாக நின்று முதலமைச்சர் செயல்படுத்தி வருவகிறாா். இந்த துணிச்சலான முடிவை எடுத்தற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்...

திராவிட கட்சிகள் இரண்டும் செல்வாக்கு பெற்ற கட்சிகளாகவே உள்ளன-திருமாளவளவன் பேட்டி

தமிழ்நாட்டில் கூட்டணி தேவை என்ற அளவில் இரண்டு திராவிட கட்சிகளும் பலவீனமாக உள்ளன. கூட்டணி ஆட்சி தேவை என்ற அளவிற்கு பலவீனப்படவில்லை. இரு கட்சிகளும் மக்களின் செல்வாக்கு பெற்ற கட்சிகளாக, பெரிய வாக்கு...