Tag: திராவிட இயக்கம்
திராவிட இயக்கத்தின் குரல் என்றும் ஒலிக்கிறது: கலைஞர் 8-ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் எழுச்சிமிகு நிறைவு!
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை தரமணியில் நேற்று முன்தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிடர் கழகப் பேச்சாளர் மதிவதனி ஆற்றிய எழுச்சிமிகு உரை கூட்டத்தினரிடையே...
“திராவிட இயக்கத்தின் கோடாரிக் காம்புகளாக மாறிய வைகோ – துரை வைகோ”: மல்லை சத்யா கடும் விமர்சனம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திராவிட வெற்றி கழகத்தின் சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய மல்லை சத்யா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், மதிமுக பொதுச்செயலாளர்...
பேசாத பொம்மைகளைப் பேச வைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு: கி.வீரமணி முழக்கம்!
"இன்று சமூகத்தில் பலர் பேசாத பொம்மைகளாகவே உள்ளனர். ஆனால், பல காலகட்டங்களில் அப்படிப்பட்ட பேசாத பொம்மைகளையும் பேச வைத்த பெருமை நம் திராவிட இயக்கத்திற்கு உண்டு" எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்...
100 ஆண்டுகளை கடந்து நீதிக்கட்சியின் நீட்சியாக பயணம்… திமுகவை எப்படி கார்னர் செய்வது என்று தெரியாமல் எதிரிகள் புலம்புகிறார்கள்… நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
அரசியல் புரட்சியின், ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துகிற கருத்தியல் தெளிவின் அடையாளமாக இருப்பதால்தான் ஆதிக்கவாதிகளுக்கும், அவர்களுக்கு அடிமை சேவகம் செய்பவர்களுக்கும் திமுக என்றாலே கசக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா...
பார்ப்பன சொம்பு சீமான்! வெளுத்து வாங்கிய ஆளூர் ஷாநவாஸ்!
காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி சங்கரலிங்கனார் போராடி உயிர் துறந்த நிலையில், பின்னர் ஆட்சிக்கு வந்த அண்ணா நாடாளுமன்ற ஒப்புதலுடன் தமிழ்நாடு என பெயர் சூட்டினார் என ஆளுர்...
காமராஜர் ஏசி… சிவாவை விமர்சிப்பதா? எகிறி அடித்த ஷாநவாஸ்!
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அடிமையாக இல்லை. ஆளுமையாக இருக்கிறது என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விசிக துணைப் பொதுச்செயலாளரும்,...
