Tag: திருச்சி

குத்தகை காலம் முடிந்தது! எஸ்.ஆர்.எம். நிறுவனம் அராஜகம்…

குத்தகை காலம் முடிந்தது! எஸ்.ஆர்.எம். நிறுவனம் அராஜகத்தில் ஈடுப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குத்தகை காலம் முடிவடைந்ததால் ஓட்டலை கையகப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஓட்டலை திரும்ப ஒப்படைக்க மறுத்து...

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் திறக்கப்பட்டுள்ளது

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய முனையத்தை கடந்த ஜனவரி...

திருச்சி பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும்

திருச்சி புதிய பேருந்து நிலைய பணிகள் மூன்று மாதத்தில் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளாா்.கடந்த ஜனவரி 2 ஆம் தேதி திறக்கப்பட்ட திருச்சி விமான...

இருசக்கர வாகனத்தில் சாகசங்கள் செய்த இளைஞர் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பைக்கில் அசுர வேகத்தில் சாலையில் சாகசம் காட்டிய வாலிபர் மீது 8 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை.திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புலிவலம்...

“சாதனைகளுக்கு காரணமானவர்கள் மாணவர்கள்” – பிரதமர் மோடி பேச்சு

இந்த சமூகம் மாணவர்களை நம்பிக்கையுடன் பார்க்கிறது. வரலாற்றில் பல மாற்றங்களும், சாதனைகளுக்கும் மாணவர்களே காரணமானவர்களாக திகழ்கின்றனர் என திருச்சியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.திருச்சி பாரதிதாசன் பல்கலை.,க்கு வந்த...

14 கோடி ஏமாற்றியதாக பிரபல நகை கடை உரிமையாளர் மீது புகார் !!!

பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மீது இதுவரை தமிழகம் முழுவதும் 635 புகார்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்- குற்றபிரிவு டி எஸ் பி தகவல்... திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு...