Tag: திருமுல்லைவாயல்
ஒற்றையடி பாதை போல் காட்சியளிக்கும் பிரதான சாலை-மழை காலம் என்பதால் வாகன ஓட்டிகள் அவதி
ஒரு மாதத்திற்கு மேலாகியும் சாலை அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி.மழை காலம் என்பதால் சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி ஒற்றையடி பாதை போல் காட்சியளிக்கும் பிரதான சாலைசென்னை புறநகர் பகுதிகளில்...
திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா-அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என புகார்
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா தொற்றுநோய் பரவும் அபாயம்
திருமுல்லைவாயல் விவேகானந்தா நகர் பகுதியில் சாலையில் சுகாதார சீர்கேடு முறையில் கால்வாய் நீர்கள் தேங்கி நிற்பதாகவும், குப்பைகள் எப்பொழுதும் எரிந்து...
கோவில் குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் நோய் தொற்று அபாயம், பக்தர்கள் அதிர்ச்சி!
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாசிலா மணீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது, திருவள்ளூர் மாவட்டத்திலே மிகவும் வரலாற்று சிறப்புடைய பிரசித்தி பெற்ற சிவன் கோவில் ஆகும். இதன்...
இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை.. ஆவடி அருகே பரபரப்பு..
ஆவடி அருகே பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சரண் என்கிற பச்சைக்கிளி(23). இவர் மீது திருமுல்லைவாயில் காவல் நிலையம்...
21வயது பெண் தூக்கிட்டு தற்கொலை-போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை
ஆவடி அருகே 21வயது பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அருகிலுள்ள திருமுல்லைவாயல், சிவசங்கரபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் சுபா தம்பதியர், இவர்களின்...
சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர் கைது
சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர் கைது
திருமுல்லைவாயல் பகுதி சோழன் நகர் பகுதியில் வசித்துக் கொண்டிருப்பவர் கீதா-38 இவருக்கு சொந்தமான மாடு சாலையில் சுற்றித்திரிந்ததால் அபராதம் விதிக்க மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் பிரகாஷ் மாடுகளை...