Tag: திருமுல்லைவாயல்

ஆவடி அருகே பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்.. பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட மக்கள்..

திருமுல்லைவாயல் சி டி எச் சாலையில் உள்ள நயாரா பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலப்படம் கலந்த பெட்ரோலை போட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் நயாரா பெட்ரோல் பங்க்...

ஆவடி அருகே 50 பேரிடம் 2 கோடியே 86 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது

ஆவடி அருகே 50 பேரிடம் 2 கோடியே 86 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது:மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டுமென ஆவடி காவல் ஆணையராக குறைதீர்ப்பு...

ஆவடியில் இடியுடன் கூடிய பலத்த மழை

ஆவடியில் இடியுடன் கூடிய பலத்த மழை ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள காமராஜர் நகர், இந்துக்கல்லூரி, பட்டாபிராம், கோவில் பதாகை, திருமுல்லைவாயல், அண்ணனூர், ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.பூந்தமல்லி – ஆவடி...

திருமுல்லைவாயல் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை,ஆணையர் அலுவலகம் முற்றுகை

திருமுல்லைவாயல் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை. ஆணையர் அலுவலகம் முற்றுகைஆவடி அருகே ரோந்து வாகன காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உறவினர்கள் சுமார் 50 பேர்...

ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு

ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு! https://youtu.be/swHvrwqqU-I1955 ஜனவரி 20ஆம் தேதி ஆவடி காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது அப்பொழுது இருந்து ஆவடி திரும்பும் திசையெல்லாம் பசுமை நிறைந்த விவசாயப் பூமியாக இருந்தது. இந்தியத்...