Tag: தீயணைப்பு துறை

அபாயகரமான கட்டடங்களுக்கு சீல் வைக்க தீயணைப்பு துறையினருக்கு அனுமதி-ஆளுநர் ரவி

அறிவியல் சார்ந்த நில வரைபடத்தின் அடிப்படையில், புதிய தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தும் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.அறிவியல் சார்ந்த நில வரைபடத்தின் அடிப்படையில்,...

டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்

டெல்லியில் முஸ்தபாபாத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் முஸ்தாபாபாத் பகுதியில் 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று...

மரக்காணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 சகோதர்களில் ஒருவர் மீட்பு!

மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற அண்ணன் தம்பிகள் 3 பேரில்  ஒருவரது உடல் கண்டுபிடிப்பு மற்ற இரண்டு பேரை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.மரக்காணம் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்த...

கேரளாவில் 1264 பேர் 6 குழுக்களாக பிரிந்து மீட்பு பணி

கேரளா மாநிலம் வயநாடு மீட்பு பணியில் ராணுவம், தீயணைப்பு துறை, தமிழ்நாடு மீட்பு படை என்று களத்தில் 1264 பேர் 6 குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களோடு இணைந்து...

அம்பத்தூரில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

அம்பத்தூர் பகுதியில் தீப்பற்றி முழுவதும் எரிந்த தொழிற்சாலை அம்பத்தூரில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீப்பற்றி எரிந்ததால் நள்ளிரவில் பரபரப்பு.. விடிய விடிய போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்சென்னை அம்பத்தூர் தொழில்பேட்டை...

ஆவடி கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மிதந்த ஆண் சடலம்

ஆவடி கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மிதந்த ஆண் சடலம் ஆவடி காமராஜர் நகர் கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மனித சடலம் மிதந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி காமராஜர் நகர் பகுதியில் உள்ள...