Tag: துணை
மகளிர் உரிமைத் தொகை: துணை முதல்வர் வெளியிட்ட புதிய அப்டேட்!
மகளிர் உரிமைத் தொகை முகாம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று துணை முதல்வர் தெரிவித்தார்.சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 33,312 சுய உதவிக் குழுக்களுக்கு...
போலி கையெழுத்து போட்டு விண்ணப்பம்! துணை தாசில்தார் நேரடியாக புகார்…
துணை தாசில்தார் கையெழுத்தை போலியாக போட்டு, போலியான தாலுகா அலுவலகம் சீல் குத்தப்பட்டு, முதியோர் பென்ஷன் பெறுவதற்காக சமர்ப்பிக்கபட்ட விண்ணப்பம் கண்டுபிடிப்பு. துணை தாசில்தார் நேரடியாக புகார் தெரிவித்ததால், போலீசார் வழக்கு பதிவு...
தனியார் பல்கலைக்கழகத்தில் மோசடி – துணை வேந்தர் உட்பட 10 பேர் கைது!
உத்தரபிரதேசத்தில் கல்வித்துறையில் மோசடி நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தில் 1,372 பேரின் போலி பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துணை வேந்தர் உட்பட 10 பேர் கைது.உத்தரபிரதேச தனியார் பல்கலைக்கழகத்தில் 1,372 போலி பட்டம் பறிமுதல் செய்யப்பட்ட...
துணை வேந்தரின் இந்த பழிவாங்கும் செயல் கண்டிக்கதக்கது – ராமதாஸ் கண்டனம்!
முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்காக பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்வதா? துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
மாணவர்களை மீட்க அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்-துணை முதல்வர் பேட்டி
காஷ்மீரிலுள்ள மாணவர்களை மீட்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.சென்னை, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்....
இரண்டாவது நாளாக மாநாட்டில் கலந்து கொள்ள துணைவேந்தர்கள் மறுப்பு!
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இன்றும் 35 துணைவேந்தர்கர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளனர்.உதகை ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்று வரும் துணைவேந்தர்கள் மாநாடு...