Tag: தென்காசி

தீப்பிடித்து எரிந்த ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில் கிடந்த சடலம்

தீப்பிடித்து எரிந்த ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில் கிடந்த சடலம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தீப்பிடித்து எரிந்த ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையடிக்குறிச்சி கீழசிந்தாமணி...

மனைவியின் கள்ளக்காதலனின் தலையை வெட்டிய கணவன்

மனைவியின் கள்ளக்காதலனின் தலையை வெட்டிய கணவன் தென்காசியில் மனைவியின் கள்ளக்காதலனை கொடூரமாக தாக்கி தலையை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் ஊத்துமலை அடுத்த கண்ணாடி குளம் கிராமத்தை சேர்ந்த குண்டன் என்ற சுப்பிரமணியன்...

புதிய சுற்றுலாத்தலம் …தென்காசியின் அகரக்கட்டு…

சூரியகாந்தி பூக்களால் தென்காசியின் அகரக்கட்டு பகுதி புதிய சுற்றுலாத்தலமாக காட்சியளிக்கிறது.தென்காசி மாவட்டம் அகரக்கட்டு ,ஆயக்குடி,சுந்தரபாண்டியபுரம்,ஆகிய பகுதியில் விவசாயிகள்  சூரியகாந்தி பூக்களை பயிரிட்டுள்ளனர்.அந்த வகையில் சூரியகாந்தி பூக்கள் அறுவடைக்கு தயாராகியுள்ளன.தென்காசி மாவட்டம் என்றாலே நம்...

கடத்தலை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு – தமிழ்நாடு அரசு

கடத்தலை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு - தமிழ்நாடு அரசு தென்காசி மாவட்டத்திலிருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து...

தென்காசியில் ஏப்.5 உள்ளூர் விடுமுறை

தென்காசியில் ஏப்.5 உள்ளூர் விடுமுறை பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தென்காசியில் ஏப்ரல் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன்...