Tag: தென்காசி
அதிகரிக்கும் ரீல்ஸ் மோகம் – எங்கே போய் முடியும் ?
எதையாவது செய்து சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்ற வெறித்தனம் தற்போதைய இளைஞர்களிடம் மேலோங்கி இருக்கிறது.என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏடாகூடமாக ஏதாவது செய்து சிக்கல்களை இக்கால இளைஞர்கள் ஏற்படுத்தி...
குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பு
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால...
குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி
குற்றால அருவிகளில் நீர்வத்து சீரானதால் அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை பரவலாக கனமழை பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம்...
தென்காசி துரித உணவுக் கடையில் ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் சாப்பிட்டோர்க்கு வயிறு போக்கு – மருத்துவமனையில் அனுமதி
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் துரித உணவுக் கடையில் ப்ரைட் ரைஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோர் வயிறு போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் உள்ள...
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீரானதால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடப்பு ஆண்டு சீசன் முடிவடைந்துவிட்ட போதும் மேற்குத்தொடர்ச்சி மலையில் திடீரென பெய்த...
தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்தென்காசி மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மினி லோடு ஆட்டோ ஒன்று ஆனைகுளம்...