Tag: தென்காசி
குற்றாலம் சாரல் விழா ஆகஸ்ட் 16ம் தேதி தொடக்கம் – தென்காசி ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வரும் 16-ஆம் தேதி சாரல் விழா தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் சீஸன் காலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல்...
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான 3...
அரண்மனை 4 படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் புதிய படம்….. தென்காசியில் படப்பிடிப்பு தீவிரம்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குனருமாக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் கடைசியாக தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா ஆகியோரின் நடிப்பில் அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியிருந்தார்....
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இன்று கனமழை, நாளை மிக கனமழை...
நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை
நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக 12 முதல் 20 செ.மீ....
தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளது
தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளதுதமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9 சதவீத கூடுதலாக பெய்துள்ளது.மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை...