Tag: தெற்கு ரயில்வே
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழிதடம் – மார்ச் 10 ஆம் தேதி தொடக்கம்
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4-ஆவது வழித்தடத்தில் அதிவிரைவு ரயில்கள் மார்ச் 10 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, மைசூரில் இருந்து...
விழுப்புரத்தில் கனமழை எதிரொலி : பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து
விழுப்புரத்தில் கனமழை காரணமாக ரயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்வதால் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் அருகே ரயில்வே பாலத்தில் அபாய...
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை, திருச்செந்தூர் - சென்னை சென்ட்ரல் இடையே 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை...
அக்.29, 30ல் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை- தெற்கு ரயில்வே அறிவிப்பு
இரு நாட்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் அதிகளவில் ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ரயில் நிலையங்களில்...
சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னையில் கனமழையால் வழித்தடம் மாற்றப்பட்ட பல்வேறு விரைவு ரயில்கள் இன்று வழக்கம்போல் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக பேசின் பிரிட்ஜ்...