Tag: தேசிய

தேசிய பாதுகாப்பு நிதிக்கு இளையராஜா நன்கொடை!

தேசிய பாதுகாப்பு நிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா நிதி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளாா். தாயகத்தின் எல்லைகளை பாதுகாக்கும் வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எப்போதும் பெருமையாக கருதுவதாக தனது வலைதளத்தில் பதிவு செய்துள்ள அவர், எனது சிம்பனிக்கு...

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

எல்லையில் பாகிஸ்தானின் தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.எல்லையில் நிலவும் போர் பதற்றம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படைகளின் தளபதிகளு்டன்...

பகல்ஹாம் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதில் தீவிரம் – தேசிய புலனாய்வு முகமை அமைப்பு!

காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதல் தொடர்பாக தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சென்ற பயணிகள் விவரத்தைப் பெற்று போட்டோ வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு துவங்கியுள்ளது.கடந்த ஏப்ரல் 22 ஆம்...

பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஜே.பி நட்டா

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்வது மற்றும் உட்கட்சி தேர்தல் குறித்து தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்களுடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா டெல்லியில் ஆலோசனை!பாரதிய ஜனதா...

அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு – தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது."ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் மதத்தை அடையாளம் கண்ட பின்னர்...

தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு தேர்ச்சியில் குளறுபடி: திருத்தப்பட்ட பட்டியல் வெளியிட வேண்டும்!

மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக தமிழ்நாடு அரசுத் தேர்வுத் துறை இயக்குனரகத்தால் நடத்தப்பட்ட The National Means Cum Merit Scholarship தேர்வின் முடிவுகள் சில நாட்களுக்கு...