Tag: தொண்டர்கள்

அரசியல் துறவறம்னு சொல்லிட்டு.. மீண்டும் களத்துக்கு வரும் ராமதாஸ்? பா.ம.க தொண்டர்களுக்கு போட்ட திடீர் கண்டிஷன்!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) நிறுவனரான மருத்துவர் ராமதாஸ், தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்கத்...

திமுகவின் சவாலான காலகட்டம்: பழைய பாணியிலான அரசியலால் கட்சியை மீட்பது சாத்தியமா? – தொண்டர்களின் ஆதங்கம்

​சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், திமுகவின் தற்போதைய அரசியல் செயல்பாடுகள் மற்றும் கட்சியின் எதிர்காலம் குறித்து அதன் தொண்டர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. "அப்டேட் ஆகாத...

“விமர்சித்தவர்கள் வாய் அடைத்துப் போனார்கள்!” – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாணியில் களம் காணும் தளபதி!

​"அரசியல் தெரியாது என்று அன்றைய அரசியல் விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். ஆனால், மக்கள் செல்வாக்கை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து, இறுதிவரை முதல்வராக நீடித்தார். அதே...

கரூரில் முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி: குடிநீருக்கு முண்டியடித்த போலீசார்! பாஸ் கிடைக்காமல் தொண்டர்கள்-போலீஸ் இடையே வாக்குவாதம்!

கரூர் வெண்ணமலை அட்லஸ் மைதானத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் குடிநீரின்றித் தவித்த சம்பவமும்,...

“தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை; 75 ஆண்டுகளைக் கடந்த கம்பீரம் நமக்கிருக்கிறது!” – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான மடல்!

"தேர்தல் தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை; திமுகவை மீண்டும் புதிய பாதையில் வழிநடத்த உங்களின் உணர்வுகளே எனக்கு வலிமை தருகின்றன" என்று திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு உருக்கமான...

தமிழ்நாட்டின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் இயக்கம் திமுக –  தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உற்சாகக் கடிதம்

தமிழ்நாடு அரசியல் போக்கை தீர்மானிக்கும் இயக்கமாக இப்போதும் திமுகதான் உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரவித்துள்ளாா். மேலும், கலைஞரின் 103வது பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி நமக்கான புத்தெழுச்சி நாளாக...