Tag: தொழிலாளர்கள்
சிவகாசி அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!
சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் இயங்கி வந்த கிருஷ்ணா பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் மூன்று தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன்...
மாதவரத்தில் 6 மணி நேரத் தொடர் மின்வெட்டு: ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் அதிரடி சாலை மறியல்!
சென்னை மாதவரம் அருகே வடபெரும்பாக்கம் பகுதியில் எவ்வித முன்னறிவிப்புமின்றி சுமார் 6 மணி நேரம் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இயல்பு...
நீலகிரியில் 95% வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவு; தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விலையில்லா வீடுகள் விரைவில் ஒப்படைக்கப்படும்: எம்.பி. ஆ.ராசா பேட்டி!
நீலகிரி மாவட்டம் முழுவதும் சுமார் 95 சதவீத வளர்ச்சித் திட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். மேலும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்காகக் கட்டப்பட்டு வரும் விலையில்லா வீடுகளின்...
லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்காக மீண்டும் நடிக்க வாருங்கள்!” – நடிகர் அஜித்திற்கு மன்சூர் அலிகான் உருக்கமான வேண்டுகோள்!
நடிகர் அஜித் குமார் முழு நேரமாக கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவர் மீண்டும் திரைப்படங்களில் தீவிரமாக நடிக்க வர வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றின்...
சிவகாசி அருகே பயங்கர விபத்து – பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் சிக்கியதாக அச்சம், மீட்புப் பணியில் தொய்வு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே கோப்பைநாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் 'குருலட்சுமி' என்ற...
தொழிலாளர்கள் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி.
பெருநிறுவனங்கள் தொழிலாளர்களை எளிதில் சுரண்ட வழிசெய்வதற்கு உருவாக்கப்பட்டவைதான் நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள். மக்களவையில் இதைச் சட்டமாக்கும் பா.ஜ.க.வின் முயற்சியைக் கடுமையாக எதிர்த்திருந்தோம் என சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளாா்.இதுகுறித்து, சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள...
