Tag: நகைகளை
கடன் சுமையால் அடகுக்கடை உரிமையாளர் தற்கொலை…200 சவரன“ நகைகளை மீட்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கடன் சுமை காரணமாக அடகு நகை வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தங்களது 200 சவரன் நகைகளைத் திருப்பித் தரக்கோரி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்ட சம்பவம்...
மகளையே குற்றச்செயலில் ஈடுப்பட வைத்த தாய்! சுமார் 60 சவரன் நகைகளை திருடிய சகதோழி!
இன்ஸ்டாகிராம் மூலமாக காதலன் போல் பழகி மாணவியை ஏமாற்றி சுமார் 60 பவுன் தங்க நகைகளை அபகரித்த சக பள்ளி மாணவி. மாணவியும் அவரது தாயாரும் தற்கொலை செய்ய முயற்சி.குமரி மாவட்டம் குளச்சல்...
வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்டு மறு அடமானம்: அடகு கடையை ஏமாற்றிய பலே ஆசாமி..!
வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்டு மறு அடமானம் வைத்து பணம் பெற்று அடகு கடை உரிமையாளர்களை ஏமாற்றிய நபர் கைது.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவை சேர்ந்த 39 வயதுடைய பிரகாஷ் இவர்...
