Tag: நாய்

நாய் சிறுநீர் கழித்ததைத் தட்டிக் கேட்ட இளைஞர் குத்திக் கொலை: தெலங்கானாவில் விபரீதம்!

தெலங்கானாவில் நாய் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், ஸ்ரீநாத் (23) என்ற இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மது என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். நாயின் செயலால் எழுந்த தகராறு தெலங்கானா மாநிலத்தில்...

நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் திாியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் நாய்கள் திாிகின்றன. அவைகள் அங்கு செல்பவா்களை கடிக்கின்றன. இதனால் அவ்வாறு திாியும் நாய்களை பிடித்து காப்பகத்தில்...

ஆவடி அருகே நாய் கடித்து ஒன்பது ஆடுகள் இறப்பு

ஆவடி அருகே கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததால், இறந்து போனது.ஆவடி அருகே சேக்காடு கிராமத்தில் நீலகண்டன், ஜெயசீலன் இருவரும் 18 ஆடுகளை வைத்து வளர்த்து வருகின்றனர்.நேற்று இரவு ஆடுகள் கட்டி வைத்திருந்த...

நாய் கடித்து சிறுவன் படுகாயம்! 40 தையல் போட்டு தீவிர சிகிச்சை!

ஓசூர் அருகே நாய் கடித்து 3ம் வகுப்பு மாணவன் படுகாயமடைந்தான். 40 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் தாசனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர். கட்டிட...

67 பேரின் உயிரை காப்பாற்றி கிராம மக்களுக்கு ஹீரோவாக மாறிய நாய்!

இமாச்சலத்தில் நள்ளிரவில் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென குரைத்து சத்தமிட்டதால் 67 பேரின் உயிா் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 20 ஆம் தேதி முதலே...

நாய் குட்டியை,‘வாக்கிங்’ அழைத்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல் –  இளைஞர் கைது!

நாய் குட்டியை,‘வாக்கிங்’ அழைத்து சென்ற பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை, பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த, 24 வயது பெண் ஒருவர் தினமும் வீட்டிற்கு அருகே தனது...