Tag: நெய்வேலி
நெய்வேலி சாலை விபத்தில் இளைஞர் பலி – இது கொலை அல்ல போலீஸ் விளக்கம்
நெய்வேலி அருகே மதுகுடித்து வாகனம் ஓட்டியவர் மீது வழக்கு பதிவு செய்து அடித்துக் கொன்றதாக உறவினர் குற்றம் சாட்டிய நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை...
“மின்சாரத்தின் இருண்ட முகம்” அறிக்கை – தாமாக முன்வந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்
“மின்சாரத்தின் இருண்ட முகம்” அறிக்கை - தாமாக முன்வந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்
நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையத்தால் அதனை சுற்றியுள்ள 8 கி.மீ பரப்பளவிற்கு உள்ள கிராமங்களில்...
அன்புமணி உள்ளிட்ட 3,000 பேர் மீது வழக்குப்பதிவு
அன்புமணி உள்ளிட்ட 3,000 பேர் மீது வழக்குப்பதிவு
நெய்வேலியில் என்.எல்.சிக்கு எதிரான போராட்டம் தொடர்பாக 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல...
கடலூரில் 15 அரசு பேருந்துகள் சேதம்- பேருந்துகள் இயக்கப்படவில்லை
கடலூரில் 15 அரசு பேருந்துகள் சேதம்- பேருந்துகள் இயக்கப்படவில்லைகடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக மேல் வளையமாதேவி பகுதியில் தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.2006...
என்.எல்.சி-க்கு துணைபோவதை திமுக அரசு கைவிடுக – சீமான்..
போராடும் விவசாயிகளை கைது செய்து, தமிழர்களின் நிலங்களை பறிக்கும் நெய்வேலி நிறுவனத்திற்குத் துணைபோவதை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...