Tag: பரிதாபமாக

ஓட்டுநரின் அலட்சியம்… சாலையோரமாக நின்றிருந்த பெண்கள் பரிதாபமாக பலி…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழிச் சாலை சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரம் அமைந்துள்ளது. எப்போதும் அதிக வாகனத்துடனே...

குழந்தையை காப்பாற்ற முயன்ற சகோதரிகள் பரிதாபமாக உயிரிழப்பு…

ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் குழந்தையை காப்பாற்ற சென்ற தாய் மற்றும் தாயின் சகோதரி தண்ணீரில் அடித்து சென்று பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தை உயிருடன் மீட்பு!ஆவடி அருகே மோரை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை...

தொடரும் தெரு நாய் தொல்லை – ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

உடல் நலம் குன்றிய முதியவர் தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்துள்ளார். அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை அரும்பாக்கம் திருவள்ளுவர் நகர் வாசுகி தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (80). கட்டிட வேலை...