Tag: பலி

கீரப்பாக்கம் கல்குவாரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி

 செங்கல்பட்டு மாவட்டம் காயார் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கீரப்பாக்கம் பகுதியில் சுமார் 300 அடி ஆழமுள்ள PMT கல்குவாரி உள்ளது. அதில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி.பொத்தேரியில் இயங்கி...

மொராக்கோ நிலநடுக்கம் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 820 ஆக அதிகரிப்பு!

மொராக்கோ நிலநடுக்கம் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 820 ஆக அதிகரிப்பு! வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு...

அ.ம.மு.க பிரமுகரான மீன் வியாபாரி வெட்டி கொலை

அ.ம.மு.க பிரமுகரான மீன் வியாபாரி வெட்டி கொலை சென்னை நொளம்பூர் அருகே அ.ம.மு.க பிரமுகரான மீன் கடைக்காரரை சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.சென்னை நொளம்பூர் காவல் நிலைய எல்லைக்கு...

வீடு இடிந்து விழுந்து தாய், மகன் பலி

வீடு இடிந்து விழுந்து தாய், மகன் பலி ஈரோட்டில் கனமழையின் காரணமாக பழமையான வீடு ஒன்று இடிந்து விழுந்ததில், தாய், மகன் இடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியை...

குடிபோதையில் மகன் தாக்கியதில் தந்தை பலி

குடிபோதையில் மகன் தாக்கியதில் தந்தை பலி திருக்கழுக்குன்றத்தில் குடிபோதையில் மகன் தாக்கியதில் தந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகர் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (55), இவருக்கும் இவரது மகன்...

400 அடி சாலையில் இளைஞர் ஒருவர் பலி

 400 அடி சாலையில் இளைஞர் ஒருவர் பலி ஆவடி அருகே மர்மமான முறையில் சுமார் 28 வயதுடைய இளைஞர் 400 அடி சாலையில் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். இது கொலையா? விபத்தா?...