Tag: பள்ளிக்கல்வி

பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 7 பழங்குடியின குழந்தைகள் மீட்பு: மீண்டும் பள்ளியில் சேர்த்த ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை

செங்கல்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பி.வி.களத்தூர் கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்பு உள்ளது. இங்கு சில குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது காவல்துறையினரின் கவனத்துக்கு வந்தது.இதையடுத்து, காவல் உதவி...

“அரசுப் பள்ளிகளை அழிக்கப் பார்க்கிறீர்களா?” – 25 ஆண்டு கணக்கைச் சுட்டிக்காட்டி அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

தமிழ்நாட்டில் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்காக அதலபாதாளத்திற்குக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், இது அரசுப் பள்ளிகளை அழிப்பதற்கான...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பள்ளிக்கல்வி இயக்குநர்

பட்டாசு வெடிக்கும் போது தளர்வான, எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.தீபாவளி பண்டிகையானது 20.10.2025 அன்று நாடு முழுவதும் வெகு விமா்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதன்...

வணிகவரி, பள்ளிக்கல்வி துறையின் காலியிடங்களை நிரப்ப தயக்கம் ஏன்? அன்புமணி கேள்வி…

வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப தயக்கம் ஏன்? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழக அரசின் இரு முக்கியத்...

பள்ளிக்கல்வித்துறையின் புதிய நடவடிக்கை

அரசு பள்ளி மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் மகளிர் தையல் குழுக்கள் மூலமாக சீருடை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.அதற்கான நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை எடுக்க உள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சீருடையின் அளவில்...