Tag: பழங்குடியினர்

பொலிவு திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்பு!

அரசின் சார்பாக உருவாக்கப்பட்ட பொலிவு திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் பயன்பெறுவது மட்டுமின்றி மகளிர் பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு...

ஈரோடு மலைவாழ் மக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா

ஈரோடு மலைவாழ் மக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி மலை கிராமமான குன்றி கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பினர், ஆம்புலன்ஸ் வாகனத்தை இலவசமாக வழங்கினர்.சத்தியமங்கலம் வட்டத்தில் கடம்பூர் மலையில் உள்ள குன்றி...

SC/ST நலனுக்கான ஒன்றிய அரசின் நிதி 90% குறைப்பு – RTI மூலம் தகவல்

SC/ST நலனுக்கான ஒன்றிய அரசின் நிதி 90% குறைப்பு - RTI மூலம் தகவல் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒன்றிய அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி 2022-2023 நிதியாண்டில் ரூ.159 கோடி...

சான்றிதழ் இல்லை.. 6 வயது குழந்தையை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்..

பழங்குடியினத்தைச் சேர்ந்த 6 வயது குழந்தையை பிடித்து வைத்துக்கொண்டு, ‘இது உங்கள் குழந்தைதானா என நிரூபிக்க சான்றிதழ் காட்டுங்கள்’ எனக்கூறி குழந்தைகள் நலத்துறை அலைக்கழிப்பதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே...

‘எலிபான்ட் தி விஸ்பரர்ஸ்’ குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது!

'எலிபான்ட் தி விஸ்பரர்ஸ்' குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது! அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 95வது அகாடமி விருதுகளை...