Tag: பழனி கோயில்

பழனி கோயில் நில முறைகேடு மற்றும் வழக்கறிஞர் மரணம்: அரசின் நேர்மையைக் கேள்வி எழுப்பும் ‘தவெக’ முதன்மைச் செயலாளர் வல்லம் பஷீர்!

​பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைதாகி, மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் திடீரென உயிரிழந்த விவகாரம், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை...

பழனி கோயில் நில முறைகேட்டு வழக்கு: கைதான வழக்கறிஞர் மதுரை சிறையில் மரணம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்த வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் குறித்து...

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சிபிசிஐடி போலீசாரால் அதிரடி கைது!

ரூ.100 கோடி கோயில் நிலம் முறைகேடு! உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்த வழக்கில், சார் பதிவாளர்...

பழனி கோயில் நில மோசடி வழக்கு: நிலத்தை விற்றவர், வாங்கியோர் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி இந்த நிலம் பழனி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக...

“பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்காதீர்!” – பழனி கோயில் விடுதி கட்டண உயர்வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதிகளின் கட்டண உயர்வை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் தனது...