Tag: பிரதமர் மோடி
சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஜார்கண்ட் மாநிலம் இரட்டிப்பு வேகத்தில் முன்னேற்றம் அடையும் – பரப்புரையில் மோடி வாக்குறுதி..
இரட்டை எஞ்சின் அரசை மக்கள் தேர்ந்தெடுத்தால் ஜார்கண்ட் மாநிலம் இரட்டிப்பு வேகத்தில் முன்னேறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா தேர்தலைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில்...
வங்கதேச காளி கோவிலுக்கு பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு… இந்திய தூதரகம் கடும் கண்டனம்
வங்கதேசத்தில் உள்ள காளி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடத்தினை மர்மநபர்கள் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வங்கதேசத்தின் சத்கிரா சியாம்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெசோரேஷ்வரி காளி கோவில் அமைந்துள்ளது. இந்து...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தமிழ்நாட்டில் மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு...
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதி ஒதிக்கீடு செய்வது உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவை வழங்கினார்.தமிழ்நாட்டில் மத்திய அரசின்...
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை – ப.சிதம்பரம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தற்போதைய அரசியலமைப்பின் கீழ் சாத்தியமே இல்லை. குறைந்தது ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் தேவை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.பா.ஜ.க தலைமையிலான தேசிய...
எரிசக்தி மாநாட்டில் மோடி சூளுரை – உச்சத்தில் இந்தியா…!
சோலார், அணுசக்தி மற்றும் காற்றாலை உள்ளிட்ட மின் உற்பத்திகளில் கவனம் செலுத்தி, நிலையான எரிசக்தி வளத்தை உருவாக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தலுக்குப் பிறகு சொந்த மாநிலமான குஜராத்திற்கு...
