Tag: பிரதமர் மோடி

தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்து.. மக்களுக்கு நன்றி – பிரதமர் மோடி நெகிழ்ச்சி..

‘இந்திய அரசியலமைப்பு மீதும் ஜனநாயகத்தின்மீதும் மக்களின் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நன்றி’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்)...

இந்திய அணியினருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் மோடி!

டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்துகள் தெரிவித்தார்.நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின....

வாரணாசியில் பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரதமராக பதவியேற்ற மோடி முதல் முறையாக தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை அன்று...

வீதிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் – பாஜக சண்டை.. முடிவிற்கு வருமா? தொடருமா?

மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி இடையேயான மோதல் வெளிப்படையாக விவாதத்திற்கு வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மோடியை மறைமுகமாக தாக்குதல் தொடுத்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ்க்கும், பாஜகவிற்கும் வாஜ்பாய் காலத்திலும் முரண்பாடு...

மோடி நூலிழையில் தப்பித்தது எப்படி?

பிரதமர் நரேந்திர மோடி நூலிழையில் தப்பித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது எப்படி? அவரை காப்பாற்றிய கடைசி ஆயுதம் எது? கடந்த பத்து ஆண்டுகளில் மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆணவத்தோடு...

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் திறக்கப்பட்டுள்ளது

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய முனையத்தை கடந்த ஜனவரி...