Tag: பூங்கா
”பறவைகளின் சொர்க்கம்” ஊட்டி ரோஜா பூங்காவில் கண்கவர் அலங்காரம்…
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்று வரும் கோடை விழாவின் ஒரு பகுதியாக 'பறவைகளின் சொர்க்கம்' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அரசு ரோஜா பூங்காவில் ரோஜா மலர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள பறவைகளின் கண்காட்சி...
திருச்சி பட்டாம்பூச்சி பூங்கா – ஏப்ரல், மே முழுவதும் பார்வையாளர்களுக்கு அனுமதி…
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் பட்டாம்பூச்சி பூங்கா, கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மற்றும் மே மாதம் முழுவதும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பார்வையாளர்களுக்குத் திறந்திருக்கும். தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்கா,...
வண்டலூர் பூங்காவிற்கு பெண் ஆசிய காட்டு கழுதை வருகை – குவியும் சுற்றுலா பயணிகள்
வண்டலூர் பூங்காவில் அரிய வகை பெண் ஆசிய காட்டு கழுதை கொண்டு வரப்பட்டுள்ளது.சென்னை: வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரியவகை விலங்குகளும்,...
ஊட்டி: கோடையை முன்னிட்டு, தாவரவியல் பூங்கா தயார் செய்யும் பணிகள் தீவிரம்
ஊட்டி: மலர் கண்காட்சி நெருங்கிய நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆண்டு தோறும் கோடை காலத்தின் போது, குளு குளு சீசனை அனுபவிக்க ஏராளமான...
பறவைக் காய்ச்சல் எதிரொலி: சென்னை கிண்டி சிறுவர் பூங்கா காலவரையறையின்றி மூடல்!
சென்னையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பொழுதுபோக்குத் தலமான கிண்டி சிறுவர் பூங்கா (Guindy Children's Park), முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக பூங்கா வளாகத்தில் உள்ள...
ஊட்டி தேயிலை பூங்காவில் நாற்றுகள் உற்பத்தி தீவிரம்…
ஊட்டி தேயிலை பூங்காவில் தேயிலை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பண்ணைகளில் பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள், மூலிகை நாற்றுகள்,...
