Tag: பொதுமக்கள்
கடன் சுமையால் அடகுக்கடை உரிமையாளர் தற்கொலை…200 சவரன“ நகைகளை மீட்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கடன் சுமை காரணமாக அடகு நகை வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தங்களது 200 சவரன் நகைகளைத் திருப்பித் தரக்கோரி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்ட சம்பவம்...
குறைக்கப்பட்ட ஆவின் பால் உற்பத்தி? – பொதுமக்கள் அவதி
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஆவன் கீரின் மேஜிக் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஆவின் கிரீன் மேஜிக் (4.5% கொழுப்பு) உள்ளிட்ட...
“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக சேவகருமான பொன் சிவக்குமார் கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போயுள்ளதாக கூறி, அவரை மீட்டு கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.8,560 உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி…
மத்திய அரசு இறக்குமதி வரியை 6% இருந்து 15% ஆக உயர்தியதைத் தொடர்ந்து , சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.8,560 ஆதிரடியாக உயர்ந்துள்ளது.கடந்த சில நாட்களாக தங்கத்தின்...
எரிவாயு சிலிண்டருக்கான மானியம் ரத்து…குறுஞ்செய்தியால் பொதுமக்கள் குழப்பம்!!
தமிழகத்தில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வருமான வரம்பு அடிப்படைஅரசுக்குச் சொந்தமான எண்ணெய் விற்பனை நிறுவனங்கள்,...
பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, 5 புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு லடாக் துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.லடாக் யூனியன் பிரதேசத்தில் நிர்வாக...
