Tag: பொதுமக்கள்

மின் வாரிய அலுவலகத்தை வேறு கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை

சின்னமனூரில், பழைய உதவி வேளாண்மை அலுவலக கட்டிடத்தில், மின் வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடம் சிறியதாக இருந்ததால், பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் இட நெரிசலில் அவதிக்குள்ளாகினர். எனவே மின் வாரிய அலுவலகத்தை...

சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய விவகாரம்: – பொதுமக்கள் மீது திருட்டு வழக்கு

தேனி அருகே சுங்கச்சாவடி அடித்து நொறுக்கிய விவகாரத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் காணவில்லை என பொதுமக்கள் மீது திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல் – குமுளி...

பொதுமக்கள் முற்றுகை – அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்..!

நான்கு வழிச்சாலை எனக் கூறி 2 வழிச்சாலையிலேயே தேசிய நெடுஞ்சாலைத் துறை அங்கு  டோல்கேட்டை அமைத்து கட்டணம் வசூலிக்க முயன்றதை கண்டித்து  பொதுமக்கள் முற்றுகையிட்டு டோல்கேட்டை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் -...

பல்லடம் சம்பவம் : பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி! -அண்ணாமலை

தமிழகத்தில் சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காவல் துறைக்குப் பொறுப்பான முதல்வர் இது குறித்து...

பைக் திருடியவா் கையும், களவுமாக கைது

 திருச்செந்தூர் அருகில் உள்ள நாசரேத்தில் பைக் திருடிய வாலிபரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்.தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஜூபிளி தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மகன் அபிஷேக் (26). இவர்,தனது பைக்கை வீட்டு முன்...

2024 ஜூலை வரை 2024 ஜூலை வரை பொதுமக்கள் புகார்களின் நிலை என்ன? மத்திய அரசின் தகவல்

2024 ஜூலை வரை பொதுமக்கள் புகார்களின் நிலை என்ன ? டாக்டர்.ஜிதேந்திர சிங் பதில்2024-ல் ஜூலை மாதம் வரை மத்திய அரசிடம் வந்த பொதுமக்களின் 14.41 லட்சம் புகார்களில் 13.75 லட்சம் புகார்களுக்கு...