Tag: பொது சுகாதாரத்துறை

நிபா வைரஸ்: 6 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை ஆணை

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 175 பேர் கண்டறியப்பட்டு்ள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது தனிமைப்படுத்தப்பட்ட 175 பேரில் 74...

பிறப்பு சான்றிதழில் பெயரை சேர்க்காதவர்களுக்கு டிசம்பர் 31 வரை அவகாசம்

பிறப்பு சான்றிதழில் பெயரை சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெயரை சேர்த்துக்கொள்ளலாம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு உள்ளிட்டவை பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் முக்கிய...