Tag: போதை

காவல்துறையினரின் அதிரடி நடிவடிக்கை…திணறும் போதை ஆசாமிகள்…

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஶ்ரீகாந்த் கைதான நிலையில், சென்னையில் உள்ள பார் மற்றும் மதுபானகூடங்களை காவல் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஶ்ரீகாந்த் கைதான நிலையில் அவருக்கு...

போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் கைது!

போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்திடம் காவல்துறையினா் விசாரணை மேற்க்கொண்டுள்ளனா். அவரது ரத்த பரிசோதனை எடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை. இதில் மேலும் ஒரு நடிகருக்கு தொடர்பு இருப்பது விசாரணை...

போதையில் தூங்கிய கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

கிருஷ்ணகிரி அருகே கணவனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளாா்.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள திம்மாபுரம் ஊராட்சி நேருபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (47). கூலித் தொழிலாளி....

போதைப் பொருட்களின் புகழலிடமாக மாறிய தமிழகம் ஹெச்.ராஜாவின் குற்றச்சாட்டுக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி

"தமிழகத்தில் போதை புழக்கம் அதிகரித்துள்ளது என்ற ஹெச்.ராஜாவின் குற்றச்சாட்டிற்கு, ஒரு வேளை, அவர் எங்கே விற்கிறார் என கேட்டு சொல்லுங்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி தந்துள்ளார்."சிக்கலுள்ள கர்ப்பங்களுக்கான சிகிச்சை வழிக்காட்டுதல்கள் பயிற்சி...

போதையில் சேட்டை… கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய நபர் கைது!

சிவகிரியில், காவல்துறை பொருத்திய கண்காணிப்பு கேமராக்களை மது போதையில் கற்களை வீசி உடைத்து சேதப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனா்.சிவகிரியில், காவல்துறை பொருத்திய கண்காணிப்பு கேமராக்கள் மீது மதுபோதையில் வந்து கற்களை வீசி...

நல்ல பாம்பை கையில் எடுத்து சுழற்றிய போதை ஆசாமி – அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்

சென்னை பூவிருந்தவல்லியில் திடீரென சாலைக்கு வந்த நல்ல பாம்பை அங்கிருந்த போதை ஆசாமி கையால் எடுத்து சுழற்றியதால் அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.சென்னை பூவிருந்தவல்லி ட்ரங்க் சாலையில் திடீரென 6...