Tag: போராட்டம்

ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தினர் – போராட்டம்

ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற ஒன்றிய...

மலைக்குறவ இன மக்கள் குழந்தைகளுடன் சாதி சான்று கேட்டு – நூதன முறையில் போராட்டம்

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மலைக்குறவ இன மக்கள் குழந்தைகளுடன் கூடை முடைந்து போராட்டம். சாதி சான்று கேட்டு பல மாதங்களாக வழங்கப்படாததால் பள்ளி செல்லும் குழந்தைகளுடன் போராட்டம்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம்...

அம்பத்தூரில் குண்டும் குழியுமாக காட்சி தரும் சாலைகள்: தொழில் முனைவோர், ஊழியர்கள் அவதி ! சென்னை மாநகராட்சியை  கண்டித்து போராட்டம் !!

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அம்பத்தூர் தொழில்பேட்டையானது அன்றைய முதலமைச்சர் காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அம்பத்தூர் தொழில்பேட்டையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி...

உ.பி. மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து – 10 குழந்தைகள் பலி …பெற்றோர்கள் போராட்டம்

உத்தரபிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனா்.உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியின் பிறந்த குழந்தைகளின் தீவிர...

அரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு இது தான் காரணம் – கிண்டி மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதலில் பாலாஜியின்...

மதுரை : பட்டியல் சாதிச் சான்றிதழ் கேட்டு பள்ளிக்கூடம் புறக்கணிப்பு போராட்டம்..

சமயநல்லூர் அருகே பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு பள்ளி மாணவர்கள் பள்ளி வகுப்புகளை புறக்கணித்து பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ஏராளமான...