Tag: மருத்துவர்

பணியில் அலட்சியம்: சடலம் மாறிய விவகாரத்தில் அரசு மருத்துவர் பணியிடை மாற்றம்…

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த விவசாயின் சடலம் பிகாருக்கு அனுப்பப்பட்ட விவகாரத்தில் மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பி.ஆர்.பள்ளி பகுதியைச் சேர்ந்த 55 வயது விவசாயி ராஜேந்திரன்,...

பல் மருத்துவரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்! போலீசார் விசாரணை…

2023-ல் வாணியம்பாடியில் உள்ள தனியாா் பல் மருத்துவமனையில் 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.2023-ல் வாணியம்பாடியில் உள்ள பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளை...

தவரான சிகிச்சையால் மரணம்:மருத்துவர் மீது நடவடிக்கை – மனித உரிமை ஆணையம் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் மனைவி ஜெயா தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த போது அங்கிருந்த மருத்துவர் பிரபாகர் தனது...

இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் எப்போது தொடங்கும்? – மருத்துவர் ராமதாஸ் கேள்வி

சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு மிகவும் சிறப்பானது, உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும் என்று பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எனும் சமூகநீதி...

வயிற்று வலிக்கு ஊசி போட முயன்ற போலி மருத்துவர் – கைது

பூவிருந்தவல்லியை அடுத்த நசரத்பேட்டையில் போலி மருத்துவம் பார்த்து வந்த பெண் கைது.எஸ்தர் என்பவர் நாசரத்பேட்டையில் அன்னை கிளினிக் என்ற பெயரில் ப்சியோதெரபி செய்வது போல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.  இது தொடர்பாக...

இட ஒதிக்கீடு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்

கிராம ஊராட்சிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 12.39% மட்டும் தான் பிரதிநிதித்துவமா? வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்! என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர் ச. இராமதாஸ் தனது வலைதள பக்கத்தில்...