Tag: மர்ம மரணம்

என் தங்கை செத்துட்டா.. விபத்து என சொல்லி கதறிய அண்ணன்.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டால் அம்பலமான கொடூரம்!

வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததால், உடன்பிறந்த தங்கையைச் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அது சாலை விபத்து என நாடகமாடிய அண்ணன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தந்தையை காவல்துறையினர்...

40 நாட்களுக்கு முன் இறந்தவரின் உடல் தோண்டி எடுப்பு: குழந்தைகளால் வெளிவந்த மெல்லக் கொல்லும் விஷ மர்மம்! ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம் 

இயற்கையாக மரணமடைந்தார் எனக் கருதி புதைக்கப்பட்ட இளைஞரின் உடலை, 40 நாட்களுக்குப் பிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்த சம்பவம் சோளிங்கர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இளைஞரின்...

பல்லடம் அருகே சுடுகாட்டில் நரபலியா? கொலையா? – பரபரப்பை ஏற்படுத்திய விசித்திர சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுடுகாட்டில் விசித்திரமான முறையில் புதைக்கப்பட்டிருந்த குழியைத் தோண்டிய போது, ஊர்மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் காத்திருந்த அதிர்ச்சி விலகிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.சுடுகாட்டில் வீசிய சந்தேகம்! பல்லடத்தை அடுத்த...

மாணவி மர்ம மரணம்: விக்கிரவாண்டியில் உறவினர்கள் சாலை மறியல் – சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, அவரது உறவினர்கள் விக்கிரவாண்டியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை...

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவி மர்ம மரணம்: பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு!

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர், விடுதி கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்...

உணவில் தூக்க மாத்திரை கலந்து, தலையணையால் அமுக்கிக் கணவரைக் கொன்ற மனைவி! 8 மாதங்களுக்குப் பின் காதலனுடன் சிக்கிய துயரம்!

திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு இடையூறாக இருந்த கணவருக்கு உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து, காதலனுடன் சேர்ந்து தலையணையால் மூச்சுத்திணறடித்துக் கொலை செய்து, உடலை மாநில எல்லையில் எரித்துப் புதைத்த மனைவியை 8...