Tag: மாணவர்கள்

சரளமாக தமிழ் பேச ஆர்வம் – ஆளுநர்

உங்களைப் போல சரளமாக தமிழ் பேச வேண்டும் என்பதே என் ஆசை என  தமிழில் பேசிய ஆளுநர். அம்பேத்கர் இன்றும் சட்டத்தின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்தியா உடையாமல் இருந்ததில் அம்பேத்கரின் பங்கு அளப்பரியது.அம்பேத்கருக்கு...

ஆங்கில பாட வினாத்தாளில் குழப்பம் – எஸ்.எஸ்.எல்.சி மாணவர்கள் தவிப்பு..

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் சில கேள்விகளில் குழப்பம் இருந்ததாகவும், அந்த வினாக்களுக்கு உரிய மதிப்பெண் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று...

ஏப். 10- 28 வரை பள்ளி இறுதி தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவு

ஏப். 10- 28 வரை பள்ளி இறுதி தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவு ஏப்ரல் 10 - ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28 - ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என...

4 பேராசிரியர்கள் மீது 100 மாணவிகள் புகார் – மகளிர் ஆணைய தலைவர்..

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் விவகாரம் தொடர்பாக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில்...

தொடக்கநிலை வகுப்புகளுக்கு உடனே தேர்வுகளை நடத்துக- அன்புமணி ராமதாஸ்

தொடக்கநிலை வகுப்புகளுக்கு உடனே தேர்வுகளை நடத்துக- அன்புமணி ராமதாஸ் ஏப்ரல் இறுதி வரை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ்...

பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் – பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் - பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் பிளஸ் 2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்காதது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.பிளஸ் 2...