Tag: மாணவர்கள்

4 பேராசிரியர்கள் மீது 100 மாணவிகள் புகார் – மகளிர் ஆணைய தலைவர்..

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் விவகாரம் தொடர்பாக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில்...

தொடக்கநிலை வகுப்புகளுக்கு உடனே தேர்வுகளை நடத்துக- அன்புமணி ராமதாஸ்

தொடக்கநிலை வகுப்புகளுக்கு உடனே தேர்வுகளை நடத்துக- அன்புமணி ராமதாஸ் ஏப்ரல் இறுதி வரை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ்...

பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் – பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் - பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் பிளஸ் 2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்காதது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.பிளஸ் 2...

பிளஸ் 2- இயற்பியல், பொருளியல் பாட தேர்வுக்கு 47,000 மாணவர்கள் ஆப்சென்ட்

பிளஸ் 2- இயற்பியல், பொருளியல் பாட தேர்வுக்கு 47,000 மாணவர்கள் ஆப்சென்ட் நேற்று நடந்த பிளஸ் 2 தேர்வில் 47 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்...

ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி

ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால்தான் தேர்வு எழுதமுடியும் என்ற நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...

50,000 மாணவர்கள் தேர்வு எழுதாதது அதிர்ச்சியளிக்கிறது – செங்கோட்டையன்

50,000 மாணவர்கள் தேர்வு எழுதாதது அதிர்ச்சியளிக்கிறது - செங்கோட்டையன் 50 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதாமல் உள்ளது குறித்து அரசு தனி ஆணையம் ஒன்றை அமைத்து அதன் முடிவுகளை சட்டமன்றத்தில் வெளியிடவேண்டும் என முன்னாள்...