Tag: மாநில தலைவர்
ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது!” – ஆளுநரைச் சந்தித்த பின் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!
தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்ற 55 நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வன்கொடுமைகளும், படுகொலைகளும் நடந்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.இன்று காலை சென்னை ராஜ்பவனில் பாஜக...
காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவது ஏன்? – மனம் திறந்த செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, தனது பதவியில் இருந்து விலகும் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே இந்த முடிவை எடுத்திருந்ததாகவும், அதற்கான காரணமாக கட்சிக்குள்...
ஆவடியில் போலி ஆவணங்கள் தயாரிப்பவர்கள் அதிகரிப்பு – காங் – விவசாயப் பிரிவு மாநில தலைவர்
ஆவடியில் போலி ஆவணங்கள் தயாரிப்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளா். ஆவடி புதிய ராணுவ சாலை பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பவன்குமார்/57. ஆவடி நகரமன்ற முன்னாள்...
2026ல் மீண்டும் மக்கள் என்னை தோற்கடித்தாலும் ஏற்றுக்கொள்வேன் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
2026ல் மீண்டும் மக்கள் என்னை தோற்கடித்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்று கோவையில் சாட்டையடி போராட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.தமிழக அரசியல் வரலாற்றில் வேறு எந்த அரசியல் கட்சி தலைவரும் அறிவிக்காத வினோதமான...
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார்
எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனத்திற்காக அதிமுக சார்பில் அண்ணாமலை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையின் பேச்சு தரக்குறைவாகவும் பழனிசாமியை அசிங்கப்படுத்தும் வகையிலும், அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.பொது அமைதி சீர்குலைக்கும்...
ஆவடியில் பாஜக மாநில தலைவர் நிவாரண பொருட்கள் வழங்கும் போது தள்ளுமுள்ளு !
ஆவடியில் இன்று (டிச.06) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிக்ஜாம் புயலினால் பதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கினார்.நிவாரண உதவிப் பொருட்களை வாங்க குவிந்த பெண்கள் 1000-கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பொருட்களை வாங்குவதற்கு...
