Tag: மாவட்ட

முதல்வர் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6...

கனமழைக்கு முன் SIR விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இரண்டு நாட்களில் பொதுமக்கள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி முகவர்களிடம்  அளிக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.விழுப்புரம் திரு.வி.க வீதியில் உள்ள ஆஞ்சநேயர்...

தீபாவளியை முன்னிட்டு அனைத்து மாவட்ட சுகாதார மையங்களுக்கும் பரந்த சுற்றறிக்கை…

தீபாவளியை முன்னிட்டு இன்றும் நாளையும் அனைத்து மாவட்ட சுகாதார மையங்களும் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.தீபாவளியை முன்னிட்டு, இன்று மற்றும் நாளை...

7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினால் மாவட்ட நீதிபதியாக நியமனம் – உச்சநீதி மன்றம் அதிரடி

7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருந்தால் மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்ய தகுதி பெறுவார் என உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.கேரள மாநிலத்தில் மாவட்ட நீதிபதியாக நியமனம்...

அதானி நிறுவனம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விதித்த தடை நீக்கம் – டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம்!!

அதானி நிறுவனம் பற்றி எழுத 4 மூத்த பத்திரிகையாளர்களுக்கு விதித்த தடையை நீக்கியது டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம்.அதானி நிறுவனம் தொடர்பாக எழுதுவதற்கு விதிக்கப்பட்ட தடையை, டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ரத்து...

போலி மருத்துவர் கைது! மருத்துமனைக்கு சீல் வைத்த மாவட்ட மருத்துவ இணை இயக்குநர்…

பட்டாபிராம் அருகே போலி மருத்துவமனை கண்டுபிடித்து சீல் வைத்தாா் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குநர்.சென்னை அடுத்த பட்டாபிராம் அணைக்கட்டு சேரி பகுதியில் MNT எனும் பெயரில் வீட்டில் வைத்து ஞானம்மாள் என்பவர்...