Tag: மாவட்டம்
மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியர் கைது – பெற்றோர் புகார்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் பத்தாம் வகுப்பு மாணவனை அடித்ததில் கை எலும்பு முறிவு பெற்றோர் காவல் நிலையத்தில் புகார். தலைமை ஆசிரியர் கைது.திருச்சி மாவட்டம் முசிறி அருகே...
அதிமுக கட்சியின் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது – போலி அடையாள அட்டை கொண்டு பண மோசடி புகாா்
மேவளூர்குப்பம் ஊராட்சி மன்ற தலைவி அபிராமியின் கணவர் மீது ஊராட்சி மன்ற தலைவரின் ஆலோசகர் என அரசாங்க முத்திரையுடன் போலி அடையாள அட்டை தயார் செய்து பண வசூலில் ஈடுபட்டதாகவும் , அடிப்படை...
மலைக்குறவ இன மக்கள் குழந்தைகளுடன் சாதி சான்று கேட்டு – நூதன முறையில் போராட்டம்
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மலைக்குறவ இன மக்கள் குழந்தைகளுடன் கூடை முடைந்து போராட்டம். சாதி சான்று கேட்டு பல மாதங்களாக வழங்கப்படாததால் பள்ளி செல்லும் குழந்தைகளுடன் போராட்டம்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம்...
ஆண்டிப்பட்டிஅருகே இடி தாக்கியதில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
ஆண்டிபட்டி எலக்ட்ரீசியன் விவசாய தோட்டத்தின் அருகே நின்றிருந்த போது இடி தாக்கி பலியானதால் கிராமமே சோகத்தில் மூழ்கியதுதேனிமாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது கனமழையின் போது பிராதிக்காரன்பட்டி கிராமத்தை...
பல்லடம் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய – அரசு அதிகாரிகள்
பல்லடம் அருகே பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை வீடு வீடாக சென்று தங்கள் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் நரிக்குறவர் காலனி...
கூடுதல் விலைக்கு கொய்யாப்பழம் ஜூஸ் : வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் நஷ்ட ஈடு
திருவள்ளூரில் கொய்யாப்பழம் ஜூஸுக்கு விலையை விட ரூபாய் 18 கூடுதலாக வசூல் செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 15,000 இழப்பீடு வழங்க வேண்டும் என சூப்பர் மார்க்கெட்டுக்கு திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர்...
