Tag: மாவட்டம்
விடுமுறை தினத்தையொட்டி ஏற்காட்டிற்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள்…
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், விடுமுறை தினமான நேற்று ஏற்காட்டிற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும்,...
5 மாதத்திற்கு பிறகு நூல் விலை அதிகரிப்பு… கிலோவுக்கு ரூ.7 உயர்வு…
ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே அதிர்ச்சி. ஐந்து மாதத்திற்கு பிறகு நூல் விலை கிலோவிற்கு ரூ.7 உயர்ந்துள்ளது.திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப்...
மணல் சரிவில் சிக்கி 50 வயது கூலித் தொழிலாளி பலி…
பெரம்பலூர் அருகே பயன்பாடின்றி இருந்த பெட்ரோல் பங்க் கிணற்றை தோண்டி மணல் எடுக்கும் போது மணல் சரிவில் சிக்கி 50 வயது கூலித் தொழிலாளி உயிரிழந்துள்ளாா்.திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை...
கள்ளக்குறிச்சி நகராட்சி காய்கறி கடைகளை அகற்ற எதிர்ப்பு….
கள்ளக்குறிச்சி பெருந்தலைவர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு இடம் வழங்காமல் காய்கறி மார்க்கெட்டை இடிக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காய்கறி வியாபாரிகள் திடீரென மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி நகரப்...
முதல்வரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!! முன்னாள் ராணுவ வீரர் கைது!!
முதலமைச்சரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரா் கைது செய்யப்பட்டாா்.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாலமுருகன் (43) என்பவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்...
தூத்துக்குடியில் சோகம்!! 3 மாணவர்கள் பரிதாபமாக பலி!! கதறும் பெற்றோர்கள்!!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் குளிப்பதற்காக சென்ற மாணவா்கள் கடலில் மூழ்கி பாிதாபமாக உயிரிழந்தனா்.தூத்துக்குடி மாவட்டம் ஜாகீர் உசேன் நகரை சேர்ந்தவர்களான ஆறுமுகம் மகன் நரேன் ஸ்ரீகார்த்திக் (12), வனராஜன் மகன் திருமணி(13), கதிரேசன்...
