Tag: மாவட்டம்

ஈரோட்டில் இன்று விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம்

கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் முதல்முறையாக ஈரோடு மாவட்டத்தில் இன்று நடக்கும் பிரச்சார கூட்டத்தில் திறந்தவெளி வாகனத்தில் நின்று விஜய் மக்களிடையே பேச உள்ளார்.தவெக தலைவர் விஜய், அனைத்து மாவட்டங்களிலும் வாகன பிரச்சாரம்...

குப்பை கொட்டுவதை எதிர்த்து போராட்டம் – 10 பேர் கைது

திருப்பூரில் குப்பை கொட்டுவதை எதிா்த்து மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனா்.திருப்பூர் மாவட்டம், காளிபாளையம் பகுதியில் நேற்று குப்பை கொட்ட வந்த லாரிகளை குப்பை கொட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்து குப்பை லாரிகளை சிறைபிடித்து...

இனி, ஆஃபாயில், ஆம்லேட்டை, மறந்துவிட வேண்டியதுதான்! வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட முட்டை விலை!!

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து,...

கோவை மாணவி வழக்கு… டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் விசாரணை துவக்கம் – ஆணையர் சரவணசுந்தர்

கோவை மாணவி கூட்டுப்பாலியல் வழக்கில் டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும், மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், வெகு விரைவில் விசாரணை துவங்க உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர்...

சேத்தியாத்தோப்பில் அரசு பேருந்துகள் செல்ல வழி விடாமல் அடாவடி செய்யும் தனியார் பஸ் ஒட்டுநர்கள்….

சேத்தியாத்தோப்பில், பேருந்து நிறுத்த பகுதியில் தனியார் பேருந்துகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அரசு பேருந்துகள் செல்ல வழி விடாமலும் அடாவடி செய்து வரும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி...

ஐஜி ராஜேஷ்வரி, காவலர்கள், மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தேவையில்லை – மதுரை கிளை உத்தரவு

காவல்துறை ஐஜி ராஜேஷ்வரி IPS, உள்ளிட்ட அதிகாரிகள் மீது சிபிசிஐடி மேல் விசாரணை நடத்த மாவட்ட  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.புலன் விசாரணை அதிகாரி...