Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
முதலமைச்சரின் அரியலூர் – பெரம்பலூர் சுற்றுப் பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது – தமிழக அரசு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் மேற்கொண்ட சுற்றுப் பயணம், வெற்றிப் பயணமாக அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில்...
ஜெயங்கொண்டத்தில் ரூ.1000 கோடி முதலீட்டில் புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
ஜெயங்கொண்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.1000 கோடி முதலீட்டில் அமைய உள்ள புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர்...
மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கிண்டி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது...
எடப்பாடி பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிக்கிறார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அன்றாடம் மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை...
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: அரவிந்த சிதம்பரம், பிரணவுக்கு, முதலமைச்சர் வாழ்த்து!
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர்கள் அரவிந்த் சிதம்பரம், பிரணவ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2-வது சென்னை
கிராண்ட் மாஸ்டர்ஸ்...
பட்டாசு ஆலை விபத்துக்களில் உயிரிழப்போரின் குழந்தைகளின் அனைத்து கல்விச்செலவுகளையும் அரசே ஏற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பட்டாசுத் தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் பட்டாம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.77.11...
