Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
ஆவடிக்கு மறுவாழ்வு தந்த முதல்வர்; இனிமேல் நாசர் இப்படி இருந்தால் நல்லது
ஆவடி தொகுதியை சேர்ந்த சா.மு.நாசருக்கு அமைச்சர் பதவி வழங்கியதன் மூலம் முதலமைச்சர் மீண்டும் ஒரு வாய்பளித்துள்ளார் என்றும் இது நாசருக்கு கிடைத்த வாய்ப்பாக கருதாமல் ஆவடி தொகுதி மக்களுக்கு கிடைத்த மறுவாய்ப்பாக கருதி...
மீனவர்கள் விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய...
துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பவள விழாவைக் கொண்டாடும் திராவிட முன்னேற்றக்...
4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் உள்ளிட்ட 4 பேரும் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோரை அமைச்சர்களாக...
மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தி.மு.க. விதைக்க நினைக்கும் சிந்தனைகளுக்கான அடித்தளம்தான் தோழமை இயக்கங்கள் ஒன்றாக இருக்கும் இந்த மேடை என்றும், திமுக நூற்றாண்டைக் கடப்பதற்குள், மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம் என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் பேரியக்கம் தி.மு.க. – திருமாவளவன் பாராட்டு!
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் பேரியக்கம் தி.மு.க. என்றும், பேராளுமை கொண்ட தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்வதாகவும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரத்தில் திமுக பவளவிழா பொதுக்கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளரும்,...
