Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கலைஞரின் 6-வது நினைவுநாள்… திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

முத்தமிழறிஞர் கலைஞரின் 6-வது நினைவுநாள் அமைதிப்பேரணியில் அணி திரள்வோம் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள உங்களின் ஒருவன் மடலில், என்றும் நம்மை இயக்கிக்...

ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா திறப்பு

ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து, வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீயை தடுப்பதற்காக 9 அதிநவீன வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சென்னை கிண்டியில்...

மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை சென்னை, எழிலகத்தில்...

புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை அண்ணா மேம்பாலம் 'பொன்விழா ஆண்டையொட்டி 10 கோடியே 85 லட்சம் மதிப்பிட்டில் புனரமைக்கப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.சென்னையில் கடந்த 1973ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரால் அண்ணா மேம்பாலம் திறந்து...

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த மீனவரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இந்திய மீன்பிடிப் படகின்...

முதலமைச்சர் 27 ஆம் தேதி டெல்லி செல்கிறார் – மோடியை சந்திப்பாரா?

டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அப்போது பிரதமர் மோடியை நேரில் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.பிரதமர்...