Tag: முன்னாள்
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்...
பேச மறுத்த சிறுமியை தீ வைத்து பொசுக்க முயற்சி: நண்பனுடன் முன்னாள் காதலன் வெறிச்செயல்..!
எட்டயபுரம் அருகே பேச வர மறுத்த முன்னாள் காதலியை முன்னாள் காதலன் மற்றும் அவரது நண்பர் தீ வைத்து கொலை செய்ய முயற்சியா ? தீக்காயம் அடைந்து 17 வயது சிறுமி அரசு...
லோக் ஆயுக்தா தலைவராக முன்னாள் நீதிபதி பதவியேற்பு
லோக் ஆயுக்தா என்பது, மாநில அளவில் பொதுமக்களின் குறைகளை விசாரிக்கும் ஆணையமாகும். இது, ஊழல் மற்றும் முறைகேடு புகார்களைக் கையாளும் அதிகாரி. லோக் ஆயுக்தா, ஊழல் தடுப்பு ஒம்புட்ஸ்மேன் அமைப்பாகும்.தற்போது இந்த அமைப்பின்...
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் – முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தமிழக அரசின் அறிவிப்பு
முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்க வகை செய்யும் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.முன்னாள்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு செல்லாது – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக வாக்குகள் செல்லும் நிலை இல்லை மக்கள் தான் எஜமானர்கள்.அதிமுக வாக்குகளை யாருக்கு செலுத்த வேண்டும் என மக்கள் முடிவெடுப்பார்கள் என முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளாா். மேலும் அவர் கூறுகையில்...
எடப்பாடியாரின் அரசுதான் மக்களுக்கான அரசு – முன்னாள் அமைச்சர் தங்கமணி
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆறு சதவீத வாக்குகள் குறைந்து இருக்கிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் இன்னும் ஆறு சதவீதம் குறையும் அந்த 12 சதவீதம் எங்களுக்கு வரும் -முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டிமதுரை...